×

2024க்கு பிறகு நாட்டில் மன்னராட்சி: உத்தவ் தாக்கரே கடும் தாக்கு

மும்பை: கட்சி பெயர், சின்னம் என எல்லாம் திருடப்பட்டுள்ளது; ஆனால், உத்தவ் தாக்கரே என்ற பெயரை திருட முடியாது என உத்தவ் தாக்கரேதெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள்ளோம். இது போன்ற அரசியல் சூழல் தொடர்ந்தால் 2024 மக்களவை தேர்தல்தான் நாட்டில் கடைசி தேர்தலாக இருக்கும்; அதன் பிறகு மன்னராட்சி தொடங்கிவிடும்  எனவும் கூறினார்.


Tags : Uttav Takare , Monarchy in the country after 2024: Uddhav Thackeray hits hard
× RELATED இந்தியாவை பாதுகாக்கவே...